நீ !!
வார்த்தைகள் தேடாமல் ,
வரிகள் சேர்க்காமல் ..........
என் உள்ளம் என்னும் தாளில்
உயிரால் எழுதிய கவிதை நீ!!!
என் நினைவுகளை வண்ணமாக்கி ......
உதிரத்தால் தீட்டிய ஓவியம் நீ !!!
வார்த்தைகள் தேடாமல் ,
வரிகள் சேர்க்காமல் ..........
என் உள்ளம் என்னும் தாளில்
உயிரால் எழுதிய கவிதை நீ!!!
என் நினைவுகளை வண்ணமாக்கி ......
உதிரத்தால் தீட்டிய ஓவியம் நீ !!!